Skip to main content

SRIRAM THALAI AVANI AVITTAM 2017

தலை ஆவணி அவிட்டம்.

இந்த வருஷம் (2017) சந்திர க்ரஹணத்தினால் 5-8-2017 நடக்க இருந்த ஆவணி அவிட்டம் (யஜுர் உபாகர்மா) 6-9-2017 சனிக்கிழமை என மாறிவிட்டது. சில பேர் ஆகஸ்டிலும் மீதி பேர் செப்டம்பரிலும் செய்தார்கள். நம் குடும்பத்தில் எல்லாரும் செப்டம்பர் 6ல் தான் செய்தோம்.





காலையில் 7 மணிக்கு நான் செய்தேன். பின்னர் அர்விந்திற்கு செய்வித்தேன். நானும் விஜயாவும் 9 மணி சுமாருக்கு அருண் வீட்டிற்கு சென்று இட்லி சாப்பிட்டோம். ஃபிப்ரவரியில் உபநயனம் ஆன ஸ்ரீராமிற்கு இது தலை ஆவணி அவிட்டம்.

அடையாறு ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமி கோயிலுக்கு அருண் ஸ்ரீராமை அழைத்துப் போனான். அங்கு நமது வீட்டு வாத்யார் ஸ்ரீ வெங்கடாசலம் எல்லாருக்கும் சமஷ்டியாக செய்து வைத்தார். அப்பம் முதலியவற்றை காயத்ரி செய்து கொடுத்தாள். அவள் இன்று லீவு போட்டிருந்தாள்.

பூணூல் போட்டுக் கொண்ட பின்னர் நாந்தி நடைபெற்றது. 9 வாத்யார்களுக்கு, அரிசி வாழைக்காய், 100.00 தக்ஷிணை கொடுத்து ஸ்ரீராம் முடித்தான். மத்தியானம் 1-30க்கு எல்லாம் ஆயிற்று. வீட்டிற்கு வந்து எல்லாரும் ஒன்றாக வடை, பாயசத்துடன் விருந்து சாப்பிட்டோம்.

மாலை 7 மணிக்கு அருண் ஆகியோர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கு போனார்கள். அர்ஜுனும், விஜயாவும் கூட போனார்கள்.

இப்படியாக ஸ்ரீராமின் தலை ஆவணி அவிட்டம் சிறப்பாக நடந்தேறியது.


ராஜப்பா
7-9-2017

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை