Skip to main content

Posts

Showing posts from June, 2017

HELPING Others

”பாமர கீதை”யில் கிஷ்டன் (ஸ்ரீ கிருஷ்ண பகவான்), பார்த்தனிடம் (அர்ஜுனன்) கூறுகிறான். நீ யாருக்கேனும் ஒரு சிறு உதவி செய்தால் கூட, அது ஸ்வாமிக்கு செய்யும் பூஜைக்கு நிகர். எனவே எப்போது முடிகிறதோ நீ சிறு உதவியாவது செய். காலத்தினால் செய்யும் சிறு உதவி, இந்த ஞாலத்தை விட மிகப் பெரிது என்பது வள்ளுவர் வாக்கு. உனக்கு சென்னை குறித்த geography எவ்வளவு தெரியும் என்பது நான் அறியேன். இன்று காலை எங்கள் வீட்டிலிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் சித்தியும் நானும் இருந்தோம். வெயில் கடுமை - 38, 39 டிகிரி இருக்கும், பகல் 12 மணி. அப்போலோ கடையில் மருந்து வாங்க இதோ நுழைய போகிறோம். ஒரு எளியவர், வயதானவர் என் அருகில் வந்து, “பாம்பன் ஸ்வாமி கோயில் எப்படிங்க போகணும்?” என கேட்டார். 2 1/2 கிமீ தூரம் இருக்கும் அந்தக் கோயில்; அதற்கு அங்கிருந்து வழி எப்படி சொல்வது என இருவரும் முழித்தோம். "left, right, left, left ....." அந்த எளியவர்க்கு எப்படி சொல்வது?? “இங்கிருந்து ரொம்ப தூரம்,” என்று சொல்லி விட்டு, “எதற்கு இப்போது பாம்பன் ஸ்வாமி கோயில் ....?” என இழுத்தேன். மெல்லிய குரலில் பதில் வந்தது, “அங்கு சாப்பாடு போடு

Paamara Geethai - by Ja Ra Su

எழுத்தாளர் ஜ ரா சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் தற்போது பாமர கீதை என எழுதிக் கொண்டிருக்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து கொண்டு அவனுக்கு உபதேசித்த கீதையை (அதன் சாராம்சத்தை) எளியவர்களுக்கும் புரியும்படி, அவர்களது மொழியில் எழுதியுள்ளார். மிக அருமை, அருமையிலும் அருமை. கிஷ்டன், பார்த்தன் இருவரும் சென்னை வாழ் ரிக்‌ஷாக்காரர்கள். பார்த்தனுக்கு வரும் சந்தேகங்களை போக்கி அவனுக்கு நல்வழி கூறுபவன் கிஷ்டன். ஆடி மாசத்தில் ஆத்தாவிற்கு (காளி அம்மனுக்கு) கூழ் ஊற்ற காசு போதவில்லை என்பது பார்த்தனின் வருத்தம், ஆற்றாமை. அதற்கு கிஷ்டன் (ஸ்ரீ கிருஷ்ண பகவான்) என்ன சொல்லி பார்த்தனை தேற்றுகிறான் --- படியுங்கள் .... ”கூழ் ஊற்றுவதும் பக்திதான். அது நம்ம சக்திக்கு முடியாதென்றால்” ....  இனி மேற்கொண்டு. -----******----- கிஷ்டன் : அவசரப்படா​தே. ஒரு நல்ல மனுஷன் ​சொல்ற புத்திமதிப் ​பேச்​சைக் ​கேட்கறது... இப்ப வாரியார் சாமி ​பேச்சு மாதிரி எங்ஙனா நடக்குது. இல்​லே. எங்கனாச்சும் யாராச்சும் ராமியாணம், பாரதம் படிக்கறாங்க... அங்​கே ​போய்க் குந்திக்கிணு ​கொஞ்ச ​நேரம் ​கேளு. அதுக்கு

Ganesan's Kanchipuram Visit.

GANESAN, brother of Vijaya, completed 80 years on 1 June 2017 and he wished to visit Kanchipuram on this occasion to seek the blessings of Sri Kamakshi Amman there. He, along with his daughter Shobha and her family, and son Ravi with his family 9 came to Chennai on 29th May and stayed at Saligramam.  On 30th they visited Sri Kapaleeswarar Koil Mylapore. On 31st they took rest. On 1st June Thursday, all 9 of them, Kumar Lalita, Vijaya, Arun, Gayathri, Sowmya, Sriram (in Arun's car) left Chennai by 7AM and went to Kanchipuram. There after worshipping at Kamakshi Amman koil, they went to Sri Ekambareswarar koil and to their old school (Pachaippa's school, where their father Sri GN Yegnaswamy Iyer worked). After lunch in a hotel, they returned to Chennai. On Friday, the 2nd June, all the 9 from Mumbai, Indira, Lalita, and Kumar came to our house. Ganesan, Lalita, Indira came by 11 AM and had their lunch here. The rest came at 4-30 PM. We had a gala time. Arun, Gayat